நன்றி செலுத்துதல் (Gratitude)
வாழ்வை நேர்மறையாக அனுக ஆயத்தமாகும் போது பலவகையான நல்ல பழக்கங்களை பழகிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய பழக்கங்ளில் மிக முக்கியமான மற்றும் மிக எளிதில் செய்யக்கூடிய ஒன்று நன்றியுணர்வோடு இருத்தல். இதைதான் gratitude என்பார்கள்.அது என்ன நன்றியுணர்வு அவ்வளவு முக்கியமான ஒன்றா? நேர்மறையாக வாழ்வை அனுக நன்றி செலுத்துதல் தேவையா? என்று கேட்கலாம்.ஆம் நேர்மறை ஆற்றல்களை யாவும் நன்றியணர்வின் வாயிலாகவே நமது வாழ்வை அழகு படுத்துகிறது என்று கூறலாம். பய உணர்வு எப்படி எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றதோ அதுபோல நன்றி செலுத்துதல் எனப்படும் நன்றியுணர்வு வலிமையான நேர்மறை சக்தியை நம்முள் பிரசிவிக்கிறது.
எண்ணங்கள் பற்றி பேசத் தொடங்கியபோதே நேர்மறையாக சிந்திக்க "இல்லாமை குறித்து வருந்தாதே இருப்பவைக் குறித்து ஆனந்தப்பட்டு மெச்சிக் கொள் "என்று பேசியிருப்பேன். நம்மிடம் இருக்கும் இல்லாமை கண்டு வருந்தி கொட்டிக்கிடக்கும் பல நல்ல விஷயங்களை நாம் மறந்திருப்போம். நம்மிடம் இருப்பதைக் கண்டு களிப்புரும் தருனத்தில் நன்றியுணர்வு பிறக்கிறது.
When you start to count your good things you may definitely will get what you want.
எண்ணங்கள் குறித்த புத்தகங்களை படித்தீர்கள் என்றால் ஒரு ஒற்றுமையை காண்பீர்கள். எல்லா புத்தகங்களிலும் நன்றியுணர்வு என்ற செயலைப்பற்றி சொல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்த சிறிய பழக்கம் நாளடைவில் நல்ல எண்ணங்களின் படிக்கல்லாக அமைய ஆற்றல் பெற்றது. நன்றி செலுத்துதல் அல்லது நன்றியுனர்வோடு இருத்தல் என்பது யாதென்றால் "நம்மிடையே இருபவைகளுக்கும் நமக்கு பயணலித்வற்றிக்கும் நமக்கு மகிழ்ச்சியத்தவற்றிக்கும் பேரன்போடு இருத்தலே" நன்றியுணர்வு. நம்மவர் மாற்றாற் என்று பாராமல் சிறு உதவி யாரேனும் செய்திருப்பாராயின் அவருக்கு அகமும் முகமும் மலர்ந்து நன்றி பாராட்டுவது. "உதவிமட்டுமில்லாது மற்றவர் காட்டும் தன்னலமில்லா அன்பிற்கும் நன்றி செலுத்துதலே நன்றியுணர்வு". அது எப்படி நம்மவர்களுக்கும் நன்றி செலுத்துதல் அவசியமா என்றால் நிச்சயம் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும்.தாய்த் தந்தையிடம் தொடங்கி உற்றாற் உறவினர் நண்பர்கள் அக்கம்பக்கத்தினர் என்று அனைவரிடத்திலும் நன்றி செலுத்துதல் சிறந்ததே. இது தவிர நமது மேலதிகாரியோ அல்ல சக மனிதரோ அல்ல நமக்கு கீழ் பணிப்புரிபவர்கோ அவர்களிடத்தில் அனைவரையும் சக மனிதராக நினைத்து நன்றி செலுத்தலாம்.
யாராக இருந்தாலும் சரி முக மலர்சியுடன் அவர்களின் கண்களைப் பார்த்து நன்றி என்றான அழகான வார்தையை பயன்படுத்தும் போது சக மனிதர்களை மதிக்கும் தன்மையும் அவர்களின் மனதில் நம்பிக்கையை ஊட்டும் மருந்தாகவும் இந்த நன்றி என்ற சொல் அமைகிறது. இந்த நன்றி என்ற சொல் மாயாஜால வார்த்தை என்று ரோன்டா பைரென் தனது இரகசியம் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். நன்றி சொல்ல நேர காலங்கள் இல்லை. யார் வேண்டுமானாலும் எங்கு இருந்தாலும் நன்றி சொல்லலாம்.ஒரு சிரிய புண்ணகைக்கு காரணமானவர்கள்,உன்னை தேற்றியவர்களின் வார்த்தைகளுக்கு,உன்னோடு பயனித்வர்களுக்கு, பயனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என அனைவருக்கும் நன்றி சொல்லலாம் .நன்றி எதற்கு வேண்டுமானாலும் சொல்லலாம் அனைவரிடத்திலும் சொல்லலாம்.
காலையில் வீட்டுக் கதவைத் தட்டி குப்பை இருக்கா என்று கேட்டும் துப்புரவு பணி செய்து நம் இருப்பிடத்தை தூய்மையாக வைத்திருக்கும் அந்த அக்காவிடம் thanksக் கா என்று சொல்லிப்பாருங்கள் அவரின் முகத்தில் ஒரு நம்பிக்கையான புண்ணகை வீசும். ஹோட்டல் கதவை திறந்து விடும் நம்மை வரவேற்கும் காவலாலியிம் thank you என்று சிரித்துக் கொண்டே சொல்லிப்பாருங்கள் அகம் மகிழும்.யாரையும் விட்டு வைக்காதீர்கள்
காலையில் காபி தரும் அம்மா,நம்மை கண்டித்து தவறை திருத்தும் அப்பா, இப்படி பால்காரர், பேப்பர் போடுபவர், வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் கொண்டுவருபவர், என எத்தனையோ நபர்களுக்கு நாம் நன்றியுணர்வோடு இருக்க கடமை பட்டிருக்கிரோம்.
சரி நன்றியுணர்வோடு இருத்தலுக்கும் வெற்றிக்கும என்ன தொடர்பு என்று கேட்கலாம். இருக்கிறதே அன்றாடம் நம்மை மகிழ்விக்கும் எல்லா விஷயங்களிற்கும் நன்றி செலுத்தி கொண்டே இருந்தால் நாம் தேடும் இல்ல நாம் வேண்டும் வெற்றியை அடையும் தன்மையை சுலபமாக அடையலாம்.
நல்ல மனப்பான்மையும் ஆளுமையோடு சேர்த்து இது ஒரு நல்ல குண நலமாகவே பார்க்கப்படுகிறது. வெற்றியாளர்கள் யாவரும் நன்றியணர்வை ஒரு பழக்கமாகவே வைத்துள்ளனர். அன்றான வாழ்வில் கிடைக்கும் அத்தனை விஷயங்களுக்கும் சிறியதோ பெரியதோ நன்றி செலுத்த பட்டியலே வைத்துள்ளனர்.
உதாரணமாக
1) இன்று என் பசியை போக்கிய உணவிற்கு நன்றிகள்.
2) சீராக இயங்கும் என் உடலுறுப்பிற்கு நன்றிகள்.
3) இன்று என் மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்த அந்த நிகழ்வுக்கு நன்றிகள்.
4) இன்று எனக்கு கிடைத்த பாராட்டிற்கு நன்றிகள்.
5) இன்று எனக்கு உதவி செய்த நண்பனுக்கு நன்றிகள்.
என்று நன்றி செலுத்த பல பட்டியல்களை தன் வசம் வைத்துள்ளனர்.
இவ்வாறு நன்றி செலுத்துத்தும் போது உற்சாகமும் மன நிறைவும் நம்மிடையே பீரிட்டு எழுவதை உணர முடியும் 'அனைத்தையும் உணர்வு பூர்வமாக அனுகும் பட்சத்தில்' .
"There is no place for emptiness when gratitude resides".
செய் நன்றியறிதல் என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் மிகச்சிறப்பாக நன்றி செலுத்துதலின் மேன்மையை விவரித்துள்ளார். அவரைத் தவிர யாரால் இவ்வளவு அழகாகவும் சிறப்பாகவும் நன்றியுணர்வின் தன்மையை விவரிக்க முடியும்.
நன்றி செலுத்த பழகுங்கள் ...
நன்றி என்னும் வார்த்தை உண்மையாகவே அனைவர் மனதிலும் அன்பை விதைக்கும்.
தங்களின் விலைமதிப்பில்லா நேரத்தில் எனது இக் கட்டுரையை படித்தமைக்கு ,
நன்றி நன்றி நன்றிகள்.
என்றும் நம்பிக்கை வாசத்தைப் பரப்பும் மனதோடு மணிமொழி மாறன்
எண்ணங்கள் பற்றி பேசத் தொடங்கியபோதே நேர்மறையாக சிந்திக்க "இல்லாமை குறித்து வருந்தாதே இருப்பவைக் குறித்து ஆனந்தப்பட்டு மெச்சிக் கொள் "என்று பேசியிருப்பேன். நம்மிடம் இருக்கும் இல்லாமை கண்டு வருந்தி கொட்டிக்கிடக்கும் பல நல்ல விஷயங்களை நாம் மறந்திருப்போம். நம்மிடம் இருப்பதைக் கண்டு களிப்புரும் தருனத்தில் நன்றியுணர்வு பிறக்கிறது.
When you start to count your good things you may definitely will get what you want.
எண்ணங்கள் குறித்த புத்தகங்களை படித்தீர்கள் என்றால் ஒரு ஒற்றுமையை காண்பீர்கள். எல்லா புத்தகங்களிலும் நன்றியுணர்வு என்ற செயலைப்பற்றி சொல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்த சிறிய பழக்கம் நாளடைவில் நல்ல எண்ணங்களின் படிக்கல்லாக அமைய ஆற்றல் பெற்றது. நன்றி செலுத்துதல் அல்லது நன்றியுனர்வோடு இருத்தல் என்பது யாதென்றால் "நம்மிடையே இருபவைகளுக்கும் நமக்கு பயணலித்வற்றிக்கும் நமக்கு மகிழ்ச்சியத்தவற்றிக்கும் பேரன்போடு இருத்தலே" நன்றியுணர்வு. நம்மவர் மாற்றாற் என்று பாராமல் சிறு உதவி யாரேனும் செய்திருப்பாராயின் அவருக்கு அகமும் முகமும் மலர்ந்து நன்றி பாராட்டுவது. "உதவிமட்டுமில்லாது மற்றவர் காட்டும் தன்னலமில்லா அன்பிற்கும் நன்றி செலுத்துதலே நன்றியுணர்வு". அது எப்படி நம்மவர்களுக்கும் நன்றி செலுத்துதல் அவசியமா என்றால் நிச்சயம் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும்.தாய்த் தந்தையிடம் தொடங்கி உற்றாற் உறவினர் நண்பர்கள் அக்கம்பக்கத்தினர் என்று அனைவரிடத்திலும் நன்றி செலுத்துதல் சிறந்ததே. இது தவிர நமது மேலதிகாரியோ அல்ல சக மனிதரோ அல்ல நமக்கு கீழ் பணிப்புரிபவர்கோ அவர்களிடத்தில் அனைவரையும் சக மனிதராக நினைத்து நன்றி செலுத்தலாம்.
யாராக இருந்தாலும் சரி முக மலர்சியுடன் அவர்களின் கண்களைப் பார்த்து நன்றி என்றான அழகான வார்தையை பயன்படுத்தும் போது சக மனிதர்களை மதிக்கும் தன்மையும் அவர்களின் மனதில் நம்பிக்கையை ஊட்டும் மருந்தாகவும் இந்த நன்றி என்ற சொல் அமைகிறது. இந்த நன்றி என்ற சொல் மாயாஜால வார்த்தை என்று ரோன்டா பைரென் தனது இரகசியம் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். நன்றி சொல்ல நேர காலங்கள் இல்லை. யார் வேண்டுமானாலும் எங்கு இருந்தாலும் நன்றி சொல்லலாம்.ஒரு சிரிய புண்ணகைக்கு காரணமானவர்கள்,உன்னை தேற்றியவர்களின் வார்த்தைகளுக்கு,உன்னோடு பயனித்வர்களுக்கு, பயனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என அனைவருக்கும் நன்றி சொல்லலாம் .நன்றி எதற்கு வேண்டுமானாலும் சொல்லலாம் அனைவரிடத்திலும் சொல்லலாம்.
காலையில் வீட்டுக் கதவைத் தட்டி குப்பை இருக்கா என்று கேட்டும் துப்புரவு பணி செய்து நம் இருப்பிடத்தை தூய்மையாக வைத்திருக்கும் அந்த அக்காவிடம் thanksக் கா என்று சொல்லிப்பாருங்கள் அவரின் முகத்தில் ஒரு நம்பிக்கையான புண்ணகை வீசும். ஹோட்டல் கதவை திறந்து விடும் நம்மை வரவேற்கும் காவலாலியிம் thank you என்று சிரித்துக் கொண்டே சொல்லிப்பாருங்கள் அகம் மகிழும்.யாரையும் விட்டு வைக்காதீர்கள்
காலையில் காபி தரும் அம்மா,நம்மை கண்டித்து தவறை திருத்தும் அப்பா, இப்படி பால்காரர், பேப்பர் போடுபவர், வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் கொண்டுவருபவர், என எத்தனையோ நபர்களுக்கு நாம் நன்றியுணர்வோடு இருக்க கடமை பட்டிருக்கிரோம்.
சரி நன்றியுணர்வோடு இருத்தலுக்கும் வெற்றிக்கும என்ன தொடர்பு என்று கேட்கலாம். இருக்கிறதே அன்றாடம் நம்மை மகிழ்விக்கும் எல்லா விஷயங்களிற்கும் நன்றி செலுத்தி கொண்டே இருந்தால் நாம் தேடும் இல்ல நாம் வேண்டும் வெற்றியை அடையும் தன்மையை சுலபமாக அடையலாம்.
நல்ல மனப்பான்மையும் ஆளுமையோடு சேர்த்து இது ஒரு நல்ல குண நலமாகவே பார்க்கப்படுகிறது. வெற்றியாளர்கள் யாவரும் நன்றியணர்வை ஒரு பழக்கமாகவே வைத்துள்ளனர். அன்றான வாழ்வில் கிடைக்கும் அத்தனை விஷயங்களுக்கும் சிறியதோ பெரியதோ நன்றி செலுத்த பட்டியலே வைத்துள்ளனர்.
உதாரணமாக
1) இன்று என் பசியை போக்கிய உணவிற்கு நன்றிகள்.
2) சீராக இயங்கும் என் உடலுறுப்பிற்கு நன்றிகள்.
3) இன்று என் மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்த அந்த நிகழ்வுக்கு நன்றிகள்.
4) இன்று எனக்கு கிடைத்த பாராட்டிற்கு நன்றிகள்.
5) இன்று எனக்கு உதவி செய்த நண்பனுக்கு நன்றிகள்.
என்று நன்றி செலுத்த பல பட்டியல்களை தன் வசம் வைத்துள்ளனர்.
இவ்வாறு நன்றி செலுத்துத்தும் போது உற்சாகமும் மன நிறைவும் நம்மிடையே பீரிட்டு எழுவதை உணர முடியும் 'அனைத்தையும் உணர்வு பூர்வமாக அனுகும் பட்சத்தில்' .
"There is no place for emptiness when gratitude resides".
செய் நன்றியறிதல் என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் மிகச்சிறப்பாக நன்றி செலுத்துதலின் மேன்மையை விவரித்துள்ளார். அவரைத் தவிர யாரால் இவ்வளவு அழகாகவும் சிறப்பாகவும் நன்றியுணர்வின் தன்மையை விவரிக்க முடியும்.
நன்றி செலுத்த பழகுங்கள் ...
நன்றி என்னும் வார்த்தை உண்மையாகவே அனைவர் மனதிலும் அன்பை விதைக்கும்.
தங்களின் விலைமதிப்பில்லா நேரத்தில் எனது இக் கட்டுரையை படித்தமைக்கு ,
நன்றி நன்றி நன்றிகள்.
என்றும் நம்பிக்கை வாசத்தைப் பரப்பும் மனதோடு மணிமொழி மாறன்
Comments
Post a Comment