Posts

Showing posts from May, 2020

தோல்வியாளர்கள் முயர்ச்சியாளர்களே!!!

தோல்வியாளர்கள் முயர்ச்சியாளர்களே!  வாழ்வில் வெற்றி என்பது எது?  சகல சொபாக்கியங்களையும் பெறுவதா? நினைத்ததை அடைந்தோம் என்ற பெருமிதமா? வெற்றி என்பது எதைக் குறிக்கும்? முட்கள் நிறம்பிய பாதையிலும் இலக்கை நோக்கி பயணிக்கும் தருணத்தில் இன்னல்களை பொருட்படுத்தாது லட்சிய திசையில் நம்பிகையின் கரம்கோர்த்து நான் வெல்வேன்!இந்த முட்பாதைகள் யாவும் எனக்கு சிவப்பு கம்பளங்களாக காத்துக் கிடக்கின்றன ! இத்தகைய பாதையை நான் மகிழ்ச்சியாக வரவேற்கிரேன் என்று நெஞ்சில் துணிவோடு புன்னகையுடன் முன்னோக்கி செல்வதே வெற்றி. இலக்கை அடைவது மட்டும் வெற்றியல்ல இடையுராக வரும் தோல்வியைக் கண்டு துவழாமல் மீண்டும் மீண்டும் மனவலிமை இழக்காமல் முயற்சி செய்வதே ஒரு வெற்றி தான்.இலக்குக்காக முயற்சி செய்யும் போது இலக்கை அடைந்தே தீருவேன் என்று முழுமனதோடு செயல்படுவதும் வெற்றிதான். வாழ்வை சலிப்பில்லாமல் மகிழ்ச்சியோடு அனுகுவதும் ஒரு வெற்றி தான். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வை இரசிப்பதும் வெற்றிதான். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை கண்டு சலனம் கோள்ளாமல் ஏற்றுக்கொள்வதும் வெற்றிதான். வாழ்வின் சாதனை அடையும் வழி எதுவென்று பார்த்தால் மகி...

Auto suggestion என்னும் சுயக்கட்டளை

சென்ற பதிவில் எண்ணங்களைப் பற்றி பேசி இருந்தேன் அதன் தொடர்ச்சியாக,நல்ல எண்ணங்கள் ஒருவனை எப்படி கட்டமைக்கின்றன, இந்த சிறந்த எண்ணங்கள் அவனை எப்படி வெற்றிக்கு ஆயத்தமாக்குகின்றன என்று சற்று பார்ப்போம். நாம் அனைவருமே optimisticகாக இருக்க பழகிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இந்த optimistic என்பது எல்லா சூழலிற்கும் நம்மை தயார் செய்யும் ஆற்றல் பெற்றது.நாம் தொடர்ந்து positiveவாக இருக்கப் பழகி கொண்டால் நாளடைவில் அதுவே நமது சுபாவமாக மாறிவிடும். நான் தோற்கமாட்டேன் என்பதைவிடவும் நான் வெற்றியடைவேன் என்பதே சால சிறந்தது.சிந்தனை முழுவதும் தோற்க்கக்கூடாது என்பதுலேயே லாவித்து இருந்தால் வெற்றியை எப்படி அடைவீர்கள் ? சிந்தனை முழுவதும் எண்ணங்களாக பிரதிபலித்து முழுமூச்சாக வெற்றியடைவேன் என்பதுலயே முழ்கிக்கிடந்தாலொழிய வெற்றியின் சுவையை ருசிக்க முடியம். நம்மை அனைவரும் விரும்பும்படியாகவும்,வெற்றியாளராகவும்,சிறந்த நல்லெண்ணம் கொண்டவற்கலாக மாற்றவல்ல சக்தியை சுயக்கட்டளை ( auto suggestion)என்னும் பயிற்ச்சியின் வாயிலாகப் பெறலாம். எண்ணங்களே நம்மை யாரென்று தீர்மானிப்பதால் அவ்வாறான எண்ணங்கள் ஆக்கப்பூர்வம...