Posts

Showing posts from February, 2021

விழித்திரு

 வகுப்பறை சற்று சலசலப்பாக இருந்தது. மாணவர்களின் அறட்டைகள் சைலன்ஸ் என்று பென்சை தட்டிய படி ஆசிரியர் குறலோடு.அவங்க வர நேரத்துல இப்படி சத்தம் போட்டு என் மாணத்த வாங்காதிங்க இப்படி சத்தம் போட்டுக் கிட்டே இருந்தா எல்லாரையும் வெளிய தொரத்திடுவே பாத்துக் கோங்க அப்பறம் நீங்கலாச்சி பிரின்ஸ்பலாச்சி. என்று அந்த ஆசிரியர் அதட்டிக் கொண்டு இருக்கையில் பிரின்ஸ்பலோடு ஒருவர்  சற்றுத் தாங்கிய படி நடந்து வந்தார். பிரின்ஸ்பல் வந்ததும் மாணவர்கள் அமைதியாகி விட்டனர். இது எப்பவும் நடக்குற நிகழ்வுதானே. வகுப்பறை முழுவதும் சலனமில்லாமல் இருக்கையில் பிரின்ஸ்பலோட உரை தொடங்கியது. டியர் ஸ்டுடண்ஸ் இன்னிக்கு ஒரு முக்கியமான நாளாக இருக்கும்னு நம்பறேன். இவர் பெயர் மாணிக்கம் உங்க கிட்ட உரையாட வந்திருக்காரு .என்று வந்தவரை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து விட்டு போய்டார். இப்ப வந்த அந்த நபர் யாரு எதுக்கு வந்திருக்காரு என்ன பேசப் போராருனு பல கேள்விகள் மாணவர்கள் மத்தியில். மாணிக்கம் சிறிது நேரம் எதுவும் பேசாமல் வகுப்பறையை சூற்றி பார்வையிட்டார். சட்டென்று அவர் பார்வை  இரண்டாவது பெண்ச் ஒரமாக அமர்ந்திருந்த ஒரு மானவியின் ம...