தோல்வியாளர்கள் முயர்ச்சியாளர்களே!!!
தோல்வியாளர்கள் முயர்ச்சியாளர்களே!
வாழ்வில் வெற்றி என்பது எது?
சகல சொபாக்கியங்களையும் பெறுவதா?
நினைத்ததை அடைந்தோம் என்ற பெருமிதமா?
வெற்றி என்பது எதைக் குறிக்கும்? முட்கள் நிறம்பிய பாதையிலும் இலக்கை நோக்கி பயணிக்கும் தருணத்தில் இன்னல்களை பொருட்படுத்தாது லட்சிய திசையில் நம்பிகையின் கரம்கோர்த்து நான் வெல்வேன்!இந்த முட்பாதைகள் யாவும் எனக்கு சிவப்பு கம்பளங்களாக காத்துக் கிடக்கின்றன ! இத்தகைய பாதையை நான் மகிழ்ச்சியாக வரவேற்கிரேன் என்று நெஞ்சில் துணிவோடு புன்னகையுடன் முன்னோக்கி செல்வதே வெற்றி.
இலக்கை அடைவது மட்டும் வெற்றியல்ல இடையுராக வரும் தோல்வியைக் கண்டு துவழாமல் மீண்டும் மீண்டும் மனவலிமை இழக்காமல் முயற்சி செய்வதே ஒரு வெற்றி தான்.இலக்குக்காக முயற்சி செய்யும் போது இலக்கை அடைந்தே தீருவேன் என்று முழுமனதோடு செயல்படுவதும் வெற்றிதான்.
வாழ்வை சலிப்பில்லாமல் மகிழ்ச்சியோடு அனுகுவதும் ஒரு வெற்றி தான்.
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வை இரசிப்பதும் வெற்றிதான்.
வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை கண்டு சலனம் கோள்ளாமல் ஏற்றுக்கொள்வதும் வெற்றிதான்.
வாழ்வின் சாதனை அடையும் வழி எதுவென்று பார்த்தால் மகிழ்ச்சியாக இருப்பதே.சோற்வுற்று கிடைக்காமல் வாழ்வில் இலங்கை நோக்கி ஆனந்த நடை போடுவதே வெற்றிதான்.தோல்வியடைந்தேன் என்று நீ அதை ஏற்றுக்கொள்ளாதவரை நீ தோல்வியாலன் அல்ல வெற்றியாளன் தான்.
வாழ்வின் உட்கருவே மகிழ்ச்சியாக இருப்பதே! ஏனெனில் இந்த மகிழ்ச்சியே வெற்றிக்கு வித்தாகும் காரணி இதை தான் sucess is not the key to happiness, but happiness is the key to success என்பார்கள்.
இரவு பகல் எப்படியோ அதுப்போலவே தான் வெற்றியும் தோல்வியும்!!!.
இலக்கை நோக்கி பயணிக்கும் பாதையில் தோல்விகள் வர தான் செய்யும்.தோல்வியை சந்திக்காமல் வெற்றியின் சிம்மாசனத்தில் அமர்வது இயலாத காரியமும் கூட.அப்படியே அந்த வெற்றி கிடைத்தாலும் நிரந்தரம் ஆகாது.தோல்வியை நேரெதிரே சந்தித்தால் தான், மனவலிமை பிறக்கும் தோல்வியும் ஒருவிதமான பயிற்சியை தரவல்லமை கொண்டன.தோல்வியும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே! தோல்வி ஒருவனை செதுக்கும் ஆற்றல்வாய்ந்தது. இலக்கில் சருக்கல், தடைகள்,இடையுராக என பல பேய்கள் வந்து பயமுருத்தும். அதைக் கண்டு அஞ்சாமல் முயர்ச்சியை கைவிடாமல் வெற்றியை நெருங்கி விட்டோம் இன்னும் சற்று நேரத்தில் வெற்றியின் இராஜ நாற்காலியில் அமரவிருக்கிரோம் என்ற முனைப்புன் சென்று கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம்.வெற்றியை நோக்கி நகர பயிற்சியும் முயர்ச்சியும் வேண்டும். வாழ்வின் வெற்றியாளர் முன்னொரு நாளில் தோல்வியை சந்தித்த முயர்ச்சியாளர்களே! If you want a sucess run behind it, if you can't run atleast walk or if you can't wait just crawl but don't skip or quiet.முடியும் என்று முடிந்தவரை போராடு வெற்றி உன்வசம்.
என்றும் நம்பிக்கை வாசத்தைப் பரப்பும் மனதோடு
மணிமொழி மாறன்
வாழ்வில் வெற்றி என்பது எது?
சகல சொபாக்கியங்களையும் பெறுவதா?
நினைத்ததை அடைந்தோம் என்ற பெருமிதமா?
வெற்றி என்பது எதைக் குறிக்கும்? முட்கள் நிறம்பிய பாதையிலும் இலக்கை நோக்கி பயணிக்கும் தருணத்தில் இன்னல்களை பொருட்படுத்தாது லட்சிய திசையில் நம்பிகையின் கரம்கோர்த்து நான் வெல்வேன்!இந்த முட்பாதைகள் யாவும் எனக்கு சிவப்பு கம்பளங்களாக காத்துக் கிடக்கின்றன ! இத்தகைய பாதையை நான் மகிழ்ச்சியாக வரவேற்கிரேன் என்று நெஞ்சில் துணிவோடு புன்னகையுடன் முன்னோக்கி செல்வதே வெற்றி.
இலக்கை அடைவது மட்டும் வெற்றியல்ல இடையுராக வரும் தோல்வியைக் கண்டு துவழாமல் மீண்டும் மீண்டும் மனவலிமை இழக்காமல் முயற்சி செய்வதே ஒரு வெற்றி தான்.இலக்குக்காக முயற்சி செய்யும் போது இலக்கை அடைந்தே தீருவேன் என்று முழுமனதோடு செயல்படுவதும் வெற்றிதான்.
வாழ்வை சலிப்பில்லாமல் மகிழ்ச்சியோடு அனுகுவதும் ஒரு வெற்றி தான்.
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வை இரசிப்பதும் வெற்றிதான்.
வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை கண்டு சலனம் கோள்ளாமல் ஏற்றுக்கொள்வதும் வெற்றிதான்.
வாழ்வின் சாதனை அடையும் வழி எதுவென்று பார்த்தால் மகிழ்ச்சியாக இருப்பதே.சோற்வுற்று கிடைக்காமல் வாழ்வில் இலங்கை நோக்கி ஆனந்த நடை போடுவதே வெற்றிதான்.தோல்வியடைந்தேன் என்று நீ அதை ஏற்றுக்கொள்ளாதவரை நீ தோல்வியாலன் அல்ல வெற்றியாளன் தான்.
வாழ்வின் உட்கருவே மகிழ்ச்சியாக இருப்பதே! ஏனெனில் இந்த மகிழ்ச்சியே வெற்றிக்கு வித்தாகும் காரணி இதை தான் sucess is not the key to happiness, but happiness is the key to success என்பார்கள்.
இரவு பகல் எப்படியோ அதுப்போலவே தான் வெற்றியும் தோல்வியும்!!!.
இலக்கை நோக்கி பயணிக்கும் பாதையில் தோல்விகள் வர தான் செய்யும்.தோல்வியை சந்திக்காமல் வெற்றியின் சிம்மாசனத்தில் அமர்வது இயலாத காரியமும் கூட.அப்படியே அந்த வெற்றி கிடைத்தாலும் நிரந்தரம் ஆகாது.தோல்வியை நேரெதிரே சந்தித்தால் தான், மனவலிமை பிறக்கும் தோல்வியும் ஒருவிதமான பயிற்சியை தரவல்லமை கொண்டன.தோல்வியும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே! தோல்வி ஒருவனை செதுக்கும் ஆற்றல்வாய்ந்தது. இலக்கில் சருக்கல், தடைகள்,இடையுராக என பல பேய்கள் வந்து பயமுருத்தும். அதைக் கண்டு அஞ்சாமல் முயர்ச்சியை கைவிடாமல் வெற்றியை நெருங்கி விட்டோம் இன்னும் சற்று நேரத்தில் வெற்றியின் இராஜ நாற்காலியில் அமரவிருக்கிரோம் என்ற முனைப்புன் சென்று கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம்.வெற்றியை நோக்கி நகர பயிற்சியும் முயர்ச்சியும் வேண்டும். வாழ்வின் வெற்றியாளர் முன்னொரு நாளில் தோல்வியை சந்தித்த முயர்ச்சியாளர்களே! If you want a sucess run behind it, if you can't run atleast walk or if you can't wait just crawl but don't skip or quiet.முடியும் என்று முடிந்தவரை போராடு வெற்றி உன்வசம்.
என்றும் நம்பிக்கை வாசத்தைப் பரப்பும் மனதோடு
மணிமொழி மாறன்
Comments
Post a Comment